Back to homepage

Tag "திவயின"

கல்முனையில் ‘சுப்பர் முஸ்லிம்’ எனும் பெயரில் தீவிரவாத அமைப்பு; டொக்டர் ஒருவர் தலைமை வகிப்பதாக திவயின பத்திரிகை செய்தி

கல்முனையில் ‘சுப்பர் முஸ்லிம்’ எனும் பெயரில் தீவிரவாத அமைப்பு; டொக்டர் ஒருவர் தலைமை வகிப்பதாக திவயின பத்திரிகை செய்தி 0

🕔13.Dec 2020

‘சுப்பர் முஸ்லிம்’ எனும் பெயரில் தீவிரவாத அமைப்பொன்று கல்முனை நகரில் இயங்குவதாக திவயின சிங்களப் பத்திரிகை இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்தச் செய்தியில்; ‘சுப்பர் முஸ்லிம்’ என்ற ஒரு தீவிரவாத அமைப்பு இலங்கையின் கல்முனை நகரில் இயங்குகின்றது. அதன் தலைவர் டொக்டர் கலந்தர் லெப்பை முஹம்மத். இவர் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கலகத்தில் படித்தவர். 2004ஆம்

மேலும்...
முஸ்லிம்களுக்கு வேறு சட்டங்கள் உள்ளமை நியாயமானதல்ல: நிலைமை தொடர்ந்தால் அழுத்தங்கள் வெளிப்படும் என்கிறார் சோபித தேரர்

முஸ்லிம்களுக்கு வேறு சட்டங்கள் உள்ளமை நியாயமானதல்ல: நிலைமை தொடர்ந்தால் அழுத்தங்கள் வெளிப்படும் என்கிறார் சோபித தேரர் 0

🕔21.Mar 2018

நாட்டில் சிங்களவர்களுக்குக் கூட இல்லாத சிறப்புரிமைகள், முஸ்லிம்களுக்கு உள்ளன என்று கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். நாட்டு சட்டத்தின் முன்னால் முஸ்லிம்களுக்கு வரப்பிரசாதங்கள் அதிகமாக உள்ளன என்ற கருத்து சிங்கள மக்களிடையே ஆழமாகப் பதிந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். நீதிமன்றங்களில் பிக்குகள் கூட பகிரங்கமாக விசாரிக்கப்படுகின்ற போது, சாதாரண நீதிமன்றங்களில் முஸ்லிம் பெண் ஒருவர் விசாரணைக்காக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்