Back to homepage

Tag "திருக்குாவில்"

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் சுட்டவர்; சொல்வதில் உண்மைகள் இல்லை: மேலதிக விசாரணைகள் முன்னெடுப்பு

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் சுட்டவர்; சொல்வதில் உண்மைகள் இல்லை: மேலதிக விசாரணைகள் முன்னெடுப்பு 0

🕔27.Dec 2021

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில், துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் வழங்கிய வாக்குமூலம் குறித்து, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (24) இரவு இடம்பெற்ற குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் நான்கு பொலிஸார் மரணித்ததுடன், இருவர் காயமடைந்தனர். இந்த நிலையில், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தரிடம், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தனது தாயைப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்