பொலிஸாரின் கோமாளித்தனம்: உரம் தயாரித்த விவசாயி, கசிப்பு உற்பத்தி செய்ததாக கைது 0
திரவத் தன்மையுடைய சேதனப் பசளை தயாரித்த விவசாயி ஒருவரை, சட்ட விரோத கசிப்புக் காய்ச்சியதாகக் கூறி, பொலிஸார் கைது செய்து செய்த சம்பவமொன்று, கினிகத்தேன பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து, ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ‘கினிகத்தேன பொலிஸாரின் கோமாளித்தனம்’ எனும் தலைப்பில் குறித்த செய்திக்கு, அந்த ஊடகம் தலைப்பிட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் கினிகத்தேன பகுதியைச்