Back to homepage

Tag "தியானம்"

காட்டுக் குகைக்குள் வசிக்கும் தேரர்; வெளியேறிச் செல்லுமாறு, வனவிலங்கு திணைக்களம் உத்தரவு

காட்டுக் குகைக்குள் வசிக்கும் தேரர்; வெளியேறிச் செல்லுமாறு, வனவிலங்கு திணைக்களம் உத்தரவு 0

🕔24.Oct 2017

காட்டிலுள்ள குகையொன்றினுள் தியானத்தில் ஈடுபட்டு வரும் பௌத்த பிக்கு ஒருவரை, அங்கிருந்து வெளியேறுமாறு வனவிலங்குத் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டத்துக்கு முன்னாலுள்ள காட்டினுள் அமைந்துள்ள குகையினுள், தம்மரத்ன எனும் தேரர் தியானத்தில் ஈடுபட்டு வருகின்றார். இவரை 07 நாட்களுக்குள் அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வனவிலங்கு திணைக்களத்தின் எலஹெர பிரதேச அலுவலக உத்தியோகத்தர்கள், சம்பந்தப்பட்ட தேரரை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்