Back to homepage

Tag "தானியக் களஞ்சியம்"

நல்லாட்சியினை ஏற்படுத்தியமைக்கான பலன்களை மக்கள் எதிர்பார்ப்பதில் தவறில்லை: அமைச்சர் றிசாத்

நல்லாட்சியினை ஏற்படுத்தியமைக்கான பலன்களை மக்கள் எதிர்பார்ப்பதில் தவறில்லை: அமைச்சர் றிசாத் 0

🕔26.Jan 2017

  விவசாய நடவடிக்கைகளிலே நவீன உத்திகளைப் புகுத்தி, அந்தத் தொழிலை பாரிய லாபமீட்டும் தொழிலாக மாற்றியமைப்பதே, நல்லாட்சி அரசின் நோக்கமாகும் என்று,  அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார். அதற்காகவே அரசாங்கம் புதிய திட்டங்களை முன்னெடுத்துவருவதாகவும் அவர் கூறினார். மன்னார் நானாட்டனில் நிதி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட அரசாங்க  தானியக் களஞ்சியத்தை, நிதி அமைச்சர் ரவிகருணாயக்க இன்று வியாயழக்கிமை திறந்து வைத்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்