Back to homepage

Tag "தரம் ஐந்து"

அம்மாக்களுக்கான பரீட்சைக்கு வேலி போடப்படும்: கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்

அம்மாக்களுக்கான பரீட்சைக்கு வேலி போடப்படும்: கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் 0

🕔28.Sep 2017

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை, பிள்ளைகளுக்குத் தேவையில்லை என்று, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அலறி மாளிகையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோது அவர் இதனைக் கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்; தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்டை அம்மாக்களுக்கான பரீட்சையாகவே அமைந்துள்ளது. மாணவர்களுக்கு இந்தப் பரீட்சை தேவையில்லை. எதிர்காலத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்