நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஏமாற்றுகின்றது: ஷிப்லி பாறூக் 0
கிழக்கு மாகாணத்தினை வடக்குடன் இணைக்க வேண்டும் என்று கூறுவதற்கு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மினுக்கு எந்தவொரு அருகதையும் கிடையாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்துள்ளார். வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பாக வட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் தெரிவித்த கருத்துக்கு