தனியார் சிகிச்சை நிலையங்களில், இரத்தப் பரிசோதனைக்கு இன்று முதல் தடை 0
அரசாங்க வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு, தனியார் சிகிச்சை நிலையங்களில் இரத்தப் பரிசோதனை செய்வதற்கு, இன்று 01 ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்தத் தடையினை விதித்துள்ளார். சகல பரிசோதனை கூட வசதிகளும் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளுக்கு, கடந்த 31 ஆம் திகதியளவில் இரத்த பரிசோதனை