Back to homepage

Tag "தகவல் தொழில்நுட்ப ஊழியர் சங்கம்"

போலிக் கணக்குளை கண்டறியும் நடவடிக்கைகளை அடுத்து, சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்படும்

போலிக் கணக்குளை கண்டறியும் நடவடிக்கைகளை அடுத்து, சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்படும் 0

🕔11.Mar 2018

சமூக வலைத்தளங்களிலுள்ள போலியான கணக்குகளைக் கண்டறியும் நடவடிக்கைகளையடுத்து, சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும் என்று, தகவல் தொழில்நுட்ப ஊழியர் சங்கத்தின் தலைவர் கலாநிதி கீர்த்தி மஞ்சுநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “சமூக வலைத்தள நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி, அவற்றை தொடர்ச்சியாக அவதானிக்க வேண்டும். இந்த இடைக்காலத் தடையுத்தரவு தற்காலிகமானதாகும்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்