கல்முனை பிராந்தியத்தில் மட்டும், 115 வைத்தியர்கள் வேலைப் பகிஷ்கரிப்பு; முதியோர் , குழந்தைகள் கடுமையாகப் பாதிப்பு 0
– முன்ஸிப் – அரசாங்க வைத்திய அதிகாரிகளின் வேலை நிறுத்தம் காரணமாக, அம்பாறை மாவட்டம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியால பிரிவுக்குட்பட்ட வைத்தியசாலைகள், சிகிச்சை நிலையங்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களில் சிகிச்சைக்காக வந்திருந்த பொதுமக்கள் பெரும் ஏமாற்றங்களுடன் வீடு திரும்பினர். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியால பிரிவுக்குட்பட்ட