சொத்துக்கள் வந்ததெப்படி; சிராந்தி சொல்லும் பாட்டிக் கதை 0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களின் சொத்துக்கள் தொடர்பில் பல்வேறு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், டெய்சி எனும் பாட்டி ஒருவரிடமிருந்து குறித்த சொத்துக்கள் தனது புதல்வர்களுக்குக் கிடைத்ததாக, மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி – சிராந்தி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யோசித ராஜபக்ஷவுக்குச் சொந்தமானதெனக் கூறப்படும் காணியொன்று தொடர்பில், டெய்சி எனும் மூதாட்டியொருவரிடம் நிதிக் குற்றப் புலனாய்வுப்