மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெறுவதாக பேராசிரியர் லக்ஷ்மன் அறிவிப்பு 0
மத்திய வங்கியின் ஆளுனர் பதவியில் இருந்து தான் விலகுவதாக பேராசிரியர் டப்ளியூ.டி. லக்ஷமன் தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதியன்று அவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, தனது அறிவிப்புக் குறித்து அவர் கூறினார். இந்த நிலையல் சர்வதேச நாணய நிதியத்தில்