ஜபாலியா அகதிகள் முகாம் மீதான தாக்குதல்; 50 பேர் பலி; இப்ராஹிம் பியாரி என்ற ஹமாஸ் தளபதியை கொன்றதாக இஸ்ரேல் அறிவிப்பு 0
காஸாவிலுள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது நேற்று (31) இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் ஆகக்குறைந்தது 50 போர் கொல்லப்பட்டு, 150 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ள நிலையில், அந்தத் தாக்குதலை மனிதாபிமான குழுக்கள் கண்டித்துள்ளன. காஸாவில் போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்த – உலகத் தலைவர்களுக்கு விமானத் தாக்குதல் ‘விழித்தெழும் அழைப்பாக’ இருக்க வேண்டும் என்று மனிதாபிமான