Back to homepage

Tag "செயற்கை மழை"

நாட்டில் செயற்கை மழை பொழிவிக்க திட்டம்; தாய்லாந்து நிபுணர்கள் களத்தில்

நாட்டில் செயற்கை மழை பொழிவிக்க திட்டம்; தாய்லாந்து நிபுணர்கள் களத்தில் 0

🕔20.Feb 2018

நாட்டில் செயற்கை மழை பெய்விப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக மின்சக்தி மற்றும் மீள் புத்தாக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக தாய்லாந்தைச் சேர்ந்த விசேட நிபுணர்கள் இலங்கை வந்துள்ளனர் எனவும் அமைச்சு கூறியுள்ளது. இந்த நிலையில், நீர் மின் நிலையங்களைச் சூழவுள்ள பிரதேசங்களில் மேற்படி நிபுணர்கள் கள ஆய்வில் இன்றும் நாளையும் ஈடுபடவுள்ளனர். அமைச்சர் ஊடகப் பேச்சாளர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்