Back to homepage

Tag "சுவாமிநாதன்"

ஐந்து வருடங்களின் பின்னர் மீள்குடியேற்ற அமைச்சினை இல்லாதொழித்து விட வேண்டும்: ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா

ஐந்து வருடங்களின் பின்னர் மீள்குடியேற்ற அமைச்சினை இல்லாதொழித்து விட வேண்டும்: ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா 0

🕔16.Sep 2015

அஸ்ரப் ஏ. சமத் – யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 05 ஆண்டுகளில், மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சினூடாக தீர்வினைக் கண்டு விடப் போவதாகவும், அதன் பின்னர் அந்த அமைச்சினை இல்லாதொழித்து விட வேண்டுமெனவும் ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார். பம்பலப்பிட்டியிலுள்ள புனா்வாழ்வு அதிகார சபையில், மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சராக எம்.எல்.ஏ.எம்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்