அமைச்சர் பதவியை 50 கோடிக்கு விற்றவர்: விஜயகலாவுக்கு எதிராக சுவரொட்டி 0
– பாறுக் ஷிஹான் – முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. விஜயகலாவின் படத்தைக் கொண்ட குறித்த சுவரொட்டியில் ‘வித்தியா கொலைக் குற்றவாளியைக் காப்பாற்றிய குற்றவாளி’, ‘ தனது அமைச்சர் பதவியை 50 கோடிக்கு விற்றவர்’, ‘இவருக்கு எம்.பி பதவி எதற்கு?’ ஆகிய வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இன்று