Back to homepage

Tag "சுய தனிமைப்படுத்தல்"

சுய தனிமைப்படுத்தலில் 35 ஆயிரம் பேர் உள்ளனர்: பொலிஸ் பேச்சாளர் தகவல்

சுய தனிமைப்படுத்தலில் 35 ஆயிரம் பேர் உள்ளனர்: பொலிஸ் பேச்சாளர் தகவல் 0

🕔27.Oct 2020

நாட்டில் இன்று வரையில் 35,000 இற்கு அதிகமானவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி முதல் இன்று வரையில் சுமார் 185,000 பேர் வரையில் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்படும் பொதுமக்களுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்