‘சிவனொளி பாதமலை’ பெயர் பலகைக்கு சேதம் விளைவித்தவர்களை கைது செய்ய நடவடிக்கை 0
– க. கிஷாந்தன் – சிவனொளிபாதமலையின் அடிவாரத்தில் மஸ்கெலியா பிரதேச சபையால் வைக்கப்பட்ட பெயர் பலகைக்கு விசமிகள் சிலர் இன்று புதன்கிழமை, தார் ஊற்றி சேதம் விளைவித்தமையினால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. சிவனொளிபாதமலை என மும்மொழியில் எழுதப்பட்டிருந்த பெயர் பலகையில், தமிழ் மற்றும் ஆங்கில மொழி எழுத்துகள் ஸ்ப்ரே செய்து மறைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, மஸ்கெலியா பொலிஸ்