முஸ்லிம்கள் மீதான கண்டி வன்முறை; மன்னிப்புக் கோரியது பேஸ்புக் 0
கண்டி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாதத் தாக்குதல்கள் வேகமாகப் பரவுவதற்கு, பேஸ்புக்கில் சிங்கள மொழியில் இடப்பட்ட சில பதிவுகள் பெரிதும் காரணமாக அமைந்திருந்த நிலையில்; அது தொடர்பாக பேஸ்புக் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது. பேஸ்புக் ஊடக பேச்சாளர் அம்ரித் அஹுஜா “நாங்கள் தவறு செய்துவிட்டோம், நாங்கள் தாமதமாக செயற்பட்டோம்” என,