பெண்களுடைய சாட்சியங்களை ஏற்க முடியாது: றிஸ்வி முப்தியின் உரை தொடர்பில் எழுகிறது சர்ச்சை 0
– புதிது செய்தியாளர் அஹமட் – இஸ்லாத்தில் பெண்களுடைய சாட்சியங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் றிஸ்வி முப்தி தெரிவித்த கருத்து, பாரிய சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளதோடு, அதற்கு எதிராக கண்டனங்களும் வெளியாகியுள்ளன. நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதற்கான தலைப் பிறையை பார்ப்பது பற்றியும், நேற்று வியாழக்கிழமை – பிறை