அஞ்சலி செலுத்தச் சென்ற இடத்தில், மைத்திரி – மஹிந்த சந்திப்பு 0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதர் சந்ர ராஜபக்ஷவின் உடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினார். ஹம்பாந்தோட்ட மெதமுலானவில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி சிறிசேன அங்கு சென்ற போது, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்றனர். இதன்போது, ஜனாதிபதி