ராஜித, சத்துரவிடம் 05 மணியாலம் வாக்கு மூலம் பதிவு 0
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனரத்ன மற்றும் அவரின் மகன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனரத்ன ஆகிய இருவரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் இருந்து சுமார் 05 மணி நேர வாக்குமூலம் வழங்கிய பின்னர் வௌியேறினர். வாக்குமூலம் ஒன்று வழங்குவதற்காக இன்று காலை அவர்கள் இருவரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் ஆஜராகியிருந்தனர். ஊடகவியலாளர் ஒருவர் தன்னை