Back to homepage

Tag "சட்டமா அதிபர்"

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர் கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர் கைது 0

🕔9.Mar 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரரை, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அனுமதியின்றி யானைக் குட்டியொன்றினை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொல்ஹேக்கொட அலன் மதினியாராமய விஹாரையில் கடந்த ஜனவரி மாதம் யானைக்குட்டி ஒன்றினை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் மீட்டனர். இதனையடுத்து இரண்டரை வயதுடைய மேற்படி யானைக்குட்டி,

மேலும்...
ஹிருணிகாவை கைது செய்யுமாறு, ஓய்வு பெறும் நாளில் சட்டமா அதிபர் உத்தரவு

ஹிருணிகாவை கைது செய்யுமாறு, ஓய்வு பெறும் நாளில் சட்டமா அதிபர் உத்தரவு 0

🕔9.Jan 2016

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை கைது செய்வதற்கான உத்தரவினை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு சட்டமா அதிபர் வழங்கியுள்ளார். தெமட்டகொட பிரதேசத்தில் வைத்து 34 வயதுடைய அமில பிரியங்க அமரசிங்க எனும் நபரை, கடந்த டிசம்பர் 21 ஆம் திகதி கடத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவை கைது செய்வதற்கான உத்தரவினை சட்டமா அதிபர் வழங்கியுள்ளார்.

மேலும்...
கோட்டாவை கைது செய்தால், போராட்டம் வெடிக்கும்; ‘பெவிதி ஹன்ட’ எச்சரிக்கை

கோட்டாவை கைது செய்தால், போராட்டம் வெடிக்கும்; ‘பெவிதி ஹன்ட’ எச்சரிக்கை 0

🕔2.Dec 2015

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, கைது செய்தால் போராட்டம் வெடிக்கும் என்று, ‘பெவிதி ஹன்ட’ என்னும் சிங்கள பௌத்த அமைப்பு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த முரத்தட்வே ஆனந்த தேரர், வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இதைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ‘எவன்ட் கார்ட் சம்பவத்தின் அடிப்படையில், முன்னாள் பாதுகாப்புச்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்