பிரபாகரனின் உடலுக்கு கோவணம் அணிவிக்குமாறு சரத் பொன்சேகா உத்தரவிட்டார்: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தகவல் 0
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இறந்துபோன உடல் கண்டெடுக்கப்பட்ட போது அணிந்திருந்த புலிகள் அமைப்பின் சீருடையைக் களைந்தெடுக்குமாறு, முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா உத்தரவிட்டார் என்று, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சஜி கலகே தெரிவித்துள்ளார். கடுமையான துப்பாக்கிச் சூட்டினையடுத்து 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி