கோல்டன் கீ கிரடிட் காட் கம்பனியின் வைப்புதாரர்களுக்குரிய பணத்தினை, மீளச் செலுத்துவதற்கு அரசாங்கம் தயார் 0
கோல்டன் கீ கிரடிட் காட் கம்பனியின் வைப்புதாரர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய தொகையினை மீள செலுத்துவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளது. இதன்படி 02 தொடக்கம் 10 மில்லியன் ரூபாவுக்கு இடைப்பட்ட தொகையினை, குறித்த கம்பனியில் வைப்பிலிட்ட வைப்புதாரிகளுக்கு, அந்தப் பணத்தினை மீண்டும் செலுத்துவதற்காக 3,945.6 மில்லியன் ரூபாவினை திறைசேரியில் இருந்து இலங்கை மத்திய வங்கியிடமிருந்து விடுவிப்பதற்கு, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க