மரச் சின்னம்தான் முஸ்லிம்களின் ஜீவ நாடி என்றோர், 08 சின்னங்களில் போட்டியிடுகின்றனர்: அமைச்சர் றிசாட் விமர்சனம் 0
மரச்சின்னமே முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விடுதலைக்கான ஜீவநாடி எனக் கூறி வந்தோர், இந்தத் தேர்தலில் எட்டு சின்னங்களில் களமிறங்கி, ‘சின்னங்கள் மாறினாலும் எண்ணங்கள் மாறமாட்டாது’ என, மேடைகளிலே அடித்துக் கூறி வருவது, மக்களை முட்டாள்களாக்கும் செயல் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கோரளைப்பற்று மேற்கு, கோரளைப்பற்று