Back to homepage

Tag "கோப் அறிக்கை"

பிரதமருக்கு எதிராக விசாரணை; அப்படி எதுவும் பேசப்படவில்லை: அமைச்சர் தயாசிறி தெரிவிப்பு

பிரதமருக்கு எதிராக விசாரணை; அப்படி எதுவும் பேசப்படவில்லை: அமைச்சர் தயாசிறி தெரிவிப்பு 0

🕔2.Nov 2016

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர கொடுக்கல் வாங்கல் தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக விசாரணை நடத்துவது குறித்து, சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் பேசப்படவில்லை என, அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திரம் சம்பந்தமான ‘கோப்’ அறிக்கை குறித்து கலந்துரையாடும் நோக்கில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்