Back to homepage

Tag "கோட்டை"

திலீபன் நினைவு நிகழ்வு தொடர்பில் கோட்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

திலீபன் நினைவு நிகழ்வு தொடர்பில் கோட்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு 0

🕔19.Sep 2023

உண்ணாவிரதம் இருந்து மரணித்த புலிகள் அமைப்பின் உறுப்பினர் திலீபனின் நினைவு தின நிகழ்வுகளை கொழும்பு – கோட்டையை அண்மித்த பகுதிகளில் முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் தடையுத்தரவுபிறப்பித்துள்ளது. குறித்த நினைவு தின நிகழ்வின, 1987ஆம் ஆண்டுக்கு பின்னர் கொழும்பில் முதற்தடவையாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக புலனாய்வு பிரிவினர் தங்களுக்கு அறியப்படுத்தியுள்ளதாக பொலிஸார் இன்று (19) நீதிமன்றில் கூறி, அதற்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்