திலீபன் நினைவு நிகழ்வு தொடர்பில் கோட்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு 0
உண்ணாவிரதம் இருந்து மரணித்த புலிகள் அமைப்பின் உறுப்பினர் திலீபனின் நினைவு தின நிகழ்வுகளை கொழும்பு – கோட்டையை அண்மித்த பகுதிகளில் முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் தடையுத்தரவுபிறப்பித்துள்ளது. குறித்த நினைவு தின நிகழ்வின, 1987ஆம் ஆண்டுக்கு பின்னர் கொழும்பில் முதற்தடவையாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக புலனாய்வு பிரிவினர் தங்களுக்கு அறியப்படுத்தியுள்ளதாக பொலிஸார் இன்று (19) நீதிமன்றில் கூறி, அதற்கு