துபாயிலிருந்து வந்திறங்கிய, சிசிலி கொத்தலாவல கைது 0
செலிங்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவலயின் மனைவி சிசிலி கொத்தலாவல இன்று வியாழக்கிழமை குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். துபாயிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோதே இவர் கைதாகினார். 2009 ஆம் ஆண்டு இவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற பிடியாணையின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டார். எனினும், சிசிலி