மஹிந்த ராஜபக்ஷவை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு 0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட ஏழு பேரை, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பு வர்த்தக நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழ இந்த உத்தரவினை விடுத்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிரசார கூட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்ட அரச பேருந்துகளுக்கான 142 மில்லியன் ரூபா கட்டணம் செலுத்தப்படாமை தொடர்பான வழக்கு விசாரணையின்