தாஜுதீன் கொலைச் சந்தேக நபர் திஸ்ஸ, வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சி 0
பிரபல றக்பி வீரர் வசீம் தாஜூதீனின் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரெனக் கருதப்படும் கெப்டன் திஸ்ஸ என்பவர், நாட்டை விட்டுக் கடல் வழியாகத் தப்பிச் செல்ல முற்பட்டார் என்று குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை, கடற்படையைச் சேர்ந்த அதிகாரியொருவர், கெப்டன் திஸ்ஸ என்பவருக்கு துணையாக இருந்து வருகின்றமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.முன்னாள்