கலாபூசணம் ஆதம்பாவா எழுதிய, ‘குழந்தைகள் வெள்ளைக் காகிதங்கள்’ நூல் வெளியீடு 0
– அஸ்ஹர் இப்றாஹிம் –சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தொலைக்கல்வி நிறுவக விரிவுரையாளர் கலாபபூசணம் எம்.எம். ஆதம்பாவா எழுதிய ‘குழந்தைகள் வெள்ளைக் காகிதங்கள்’ எனும் நூலின் வெளியீட்டு விழா, இன்று திங்கட்கிழமை, சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் இடம்பெற்றது. ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் கலாபூசணம் ஏ. பீர் முஹம்மது தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப்