சிஐடிக்கு புதிய பணிப்பாளர் நியமனம்
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் அமரசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக…
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் அமரசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக…
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேயை கைது செய்த போது, கைப்பற்றப்பட்ட மடிக்கணினி மற்றும் கைபேசியின் கடவுச்சொற்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் வழங்குமாறு கொழும்பு…
பிபிசி யின் இலங்கை செய்தியாளர் அஸ்ஸாம் அமீனை, குற்ற புலனாய்வு திணைக்களத்தில் நாளை வியாழக்கிழமை ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில்…