என்னை தேசத் துரோகி என்கிறார்கள்; பிரபாகரனுக்கு நான் பணம் வழங்கவில்லை: பிரதமர் ரணில் 0
திருடர்களை விரட்டி விட்டு, நாட்டை அபிவிருத்தி நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கும் தன்னை தேசத்துரோகி என்று சிலர் கூறுவதாகவும், பிரபாகரனுக்கு பணம் வழங்கி, தேர்தலில் தான் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளவில்லை என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.சர்வதேசத்திடம் கடன்களை பெற்றுக்கொண்டு, நாடு பாதாளத்திற்குள் தள்ளப்பட்ட நிலையில், தொடர்ந்தும் நாட்டை நிர்வகிக்க முடியாத காரணத்தினாலேயே, அரசாங்கத்தை தன்னிடம் ஒப்படைத்ததாகவும் அவர்