நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்ரம பெரேரா மீது, மீளகாய் தூள் வீச்சு 0
– அஹமட் – நாடாளுமன்றத்தினுள் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட குழப்பத்தின் போது, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான காமினி ஜயவிக்ரம பெரேரா மீது மிளகாய் தூள் வீசப்பட்டதாகத் தெரியவருகிறது. “மிளகாய்த் தூளை என் மீது வீசியவர்களை என்ன செய்வீர்கள் ஜனாதிபதி? இது தான் உங்கள் ஜனநாயகமா?” என்று, காமினி ஜெயவிக்ரம பெரேரா