தனது குடும்பத்தினர் மீதான விசாரணைகளை நிறுத்தும் பொருட்டு, ஐ.தே.க. அமைச்சர்களுடன் பேச, மஹிந்த முயற்சி 0
தனது குடும்பத்தினர் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை இடைநிறுத்தி வைப்பதற்கான முயற்சியொன்றினை, முன்னாள் ஜனாபதிபதி மஹிந்த மேற்கொண்டு வருவதாக அறிய முடிகிறது. இதற்காக, ஐக்கிய தேசிய கட்சியின் உயர் மட்ட அமைச்சர்களுடன் பேச்சு நடத்துவதற்கு மஹிந்த ராஜபக்ஷ முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஐ.தே.கட்சியின் ஆட்சிக் காலத்தில், விமான மற்றும் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவராகப் பதவி