பெருமளவு கழிவு தேயிலைத் தூளுடன் நபரொருவர் கைது 0
– க. கிஷாந்தன் –கழிவு தேயிலை தூள் ஒரு தொகையுடன் இன்று வெள்ளிக்கிழமை வெலிமடை புகுல்பொல பகுதியில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட தேயிலைத் தூளின் எடை சுமார் 264 கிலோ கிராமாகும்.குறித்த கழிவு தேயிலை தூளை கெப் ரக வாகனம் ஒன்றில், அனுமதி பத்திரம் இல்லாமல் அட்டம்பிட்டிய பகுதியிலிருந்து வெலிமடை பகுதிக்கு கொண்டு செல்லும்