மைத்திரிக்கும் தனக்கும் இடையில் உள்ள கலாசார வேறுபாடு என்ன; பதில் சொன்னார் ரணில் 0
ரணில் விக்ரமசிங்கவுக்கும், தனக்குமிடையில் கலாசார வேறுபாடுகளும் காணப்படுகின்றன என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில், அந்த வேறுபாடு என்ன என்று, ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். “நான், நகரமயமாக்கப்பட்ட கொழும்பைச் சேர்ந்தவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கிராமிய மயப்பட்ட பொலன்னறுவையைச் சேர்ந்தவர். இதுவே எங்கள் இருவரிடையே காணப்பட்ட கலாசார வேறுபாடுகளாகும்” என்று, முன்னாள் பிரதமர் ரணில்