Back to homepage

Tag "கரையோரக் காவல்படை"

பெருந்தொகை கேளரக் கஞ்சாவுடன் இருவர் கைது

பெருந்தொகை கேளரக் கஞ்சாவுடன் இருவர் கைது 0

🕔10.Jun 2017

பெருந்தொகையான கேளரக் கஞ்சாவுடன், சந்தேக நபர்கள் இருவரை இலங்கை கரையோரக் காவல்படையின் வடக்கு கட்டளை பிரிவின் அதிகாரிகள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட கஞ்சா, 56.5 கிலோகிராம் எடையுடையதாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.தொண்டமானாறு பகுதியில் வைத்து, கஞ்சாவுடன்  இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடல் வழியாக குறித்த கேரள கஞ்சாவை, சந்தேக நபர்கள் கடத்திச்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்