முஸ்லிம்களின் சம்மாந்துறை வட்டையில், சிங்களவர்கள் அத்துமீறி உழவு நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு 0
– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – சம்மாந்துறை, வளத்தாப்பிட்டியில் உள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான பூர்வீகக் காணியான கரங்க வட்டையில் 90 ஏக்கர் தற்போது சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 1943 ஆம் ஆண்டியிலிருந்து 2013 ஆம் ஆண்டு வரை இந்தக் காணியில் முஸ்லிம்கள் விவசாயச் செய்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு அம்பாறையில் நடைபெற்ற ‘தேசத்துக்கு