Back to homepage

Tag "கன்டெய்னர்"

மனித பாவனைக்கு உதவாத பாம் எண்ணைய்; 01கோடி 60 லட்சம் லீட்டர் சந்தையில்: விசாரணைகளில் அம்பலம்

மனித பாவனைக்கு உதவாத பாம் எண்ணைய்; 01கோடி 60 லட்சம் லீட்டர் சந்தையில்: விசாரணைகளில் அம்பலம் 0

🕔16.Jul 2017

மனித பாவனைக்கு உதவாத 800 கன்டெய்னர்களுக்கும் அதிகமான பாம் எண்ணெய், கடந்த சில வருடங்களில் சந்தைக்கு விடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இவை மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும். சுங்கத் திணைக்களம் மேற்கொண்டு வரும் விசாரணைகளின் படி, கலப்படம் செய்யப்பட்ட பெருமளவான பாம் எண்ணெய், இவ்வாறு சந்தைக்கு விடப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு முதல், 2016ஆம் ஆண்டு வரையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்