45 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய, குகை ஓவியம் கண்டு பிடிப்பு 0
உலகின் பழமையான விலங்குகள் வாழ்ந்த குகையில் தீட்டப்பட்ட ஓவியம் தொல்லியல் நிபுணர்கள் இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த காட்டுப்பன்றி ஓவியம் 45,500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த ஓவியத்தை ‘ஆச்ரே’ எனப்படும் ஒரு வகையான அடர் சிவப்பு இயற்கை மண் நிறமிகளால் வரைந்திருக்கிறார்கள். இந்த படத்தில் இருப்பது சூலவேசி வார்டி எனும் காட்டுப் பன்றியாகும்.