Back to homepage

Tag "ஒன்றிணைந்த எதிர்கட்சி"

அரசாங்கம் முட்டாள்தனமாக நடந்து கொள்ளாது; மஹிந்த ராஜபக்ஷ

அரசாங்கம் முட்டாள்தனமாக நடந்து கொள்ளாது; மஹிந்த ராஜபக்ஷ 0

🕔25.Jul 2016

ஒன்றிணைந்த எதிர்கட்சியினரின் பாத யாத்திரைக்கு எதிராக எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும், அது – நிறைவேற்றப்படும் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிர்கட்சி –  கண்டியில் ஆரம்பிக்கவுள்ள பாத யாத்திரை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார். மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்; “ஒன்றிணைந்த எதிர்கட்சி – கண்டியில் ஆரம்பிக்கவுள்ள பாத யாத்திரையை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்