உளவியல் பிரச்சினை உள்ளவர்களுக்கு, ஊடகவியலாளர்கள் வழிகாட்ட முடியும்: உளவளத் துணையாளர் ஜரூன் ஷரீப் 0
– றிசாத் ஏ காதர் – சமூகத்தில் கணிசமனோர் மனஅழுத்தம் உள்ளிட்ட உளவியல் பிரச்சினைகளுக்கு உட்பட்டுள்ளனர். அவ்வாறானவர்களை அடையாளம் காணும் போது, பிரதேச செயலங்களில் நியமிக்கப்பட்டுள்ள உளவளத்துணையாளர்களை அனுகச் செய்யலாம். அதற்குத் தேவையான வழிகாட்டல்களை, தற்கால சூழலில் ஊடகவியலாளர்கள் இலகுவாக மேற்கொள்ள முடியும் என்று, சிரேஷ்ட உளவளத்து துணையாளர் ஜரூன் ஷரீப் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட கரையோரப்