உலக சமாதான இஸ்லாமிய மாநாட்டில் ‘குழப்படி’ செய்த சோபித தேரர்; முஸ்லிம்களையும் புண்படுத்தினார் 0
– அஸ்ரப் ஏ சமத் – உலக சமாதான இஸ்லாமிய மாநாடு நேற்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்ற வேளை, அங்கு எதிர்பாராதவிதமாக உரையாற்றிய ஓமல்பே சோபித தேரர், முஸ்லிம்களின் மனங்களைப் புண்படுத்தும் கருத்துக்களைத் தெரிவித்தார். உலக சமாதான இஸ்லாமிய மாநாடு கொழும்பு தாமரை தடாகத்தில் இடம்பெற்றது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனதிபதிகள் சந்திரிகா