Back to homepage

Tag "இலங்க கத்தோலிக்க திருச்சபை"

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: முன்னைய குறைபாடுகளை நீக்கி, வெளிநாட்டவர் கண்காணிப்பில் நடக்க வேண்டும்: கத்தோலிக்க திருச்சபை ஜனாதிபதிக்கு கடிதம்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: முன்னைய குறைபாடுகளை நீக்கி, வெளிநாட்டவர் கண்காணிப்பில் நடக்க வேண்டும்: கத்தோலிக்க திருச்சபை ஜனாதிபதிக்கு கடிதம் 0

🕔11.Oct 2023

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னைய விசாரணைகளில் காணக்கூடிய சில குறைபாடுகளை களைந்து உள்ளூர் விசாரணை நடத்துமாறு, இலங்கையில் உள்ள கத்தோலிக்க திருச்சபை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள புதிய கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினால் நியமிக்கப்பட்ட – ‘ஈஸ்டர் தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்கான தேசிய கத்தோலிக்கக் குழு’வின் உறுப்பினர்களான

மேலும்...
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் சர்வதேச விசாரணைகளை நடத்துவது சட்டவிரோதமானது: ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிப்பு

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் சர்வதேச விசாரணைகளை நடத்துவது சட்டவிரோதமானது: ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிப்பு 0

🕔6.Oct 2023

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையினை தான் ஆராய்ந்து வருவதாக, கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் ஹெரால்ட் அந்தோனி பாதிரியார் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்ஸிடம் தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவர், ஹெரால்ட் அந்தோனி பாதிரியாரின் வேண்டுகோளுக்கிணங்க ஈஸ்டர் தினத் தாக்குதல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்