கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு நாளை; 30ஆம் திகதியுடன் அனைத்து உறுப்பினர்களும் பதவி இழக்கின்றனர் 0
– அஹமட் – கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு, நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி, முதலாவது அமர்வோடு ஆரம்பித்த கிழக்கு மாகாண சபையானது, இம்மாதம் 30ஆம்திகதியுடன் கலைகிறது. முதலாவது அமர்வின் போது கிழக்கு மாகாண சபையின் தவிசாளராக ஆரியவதி கலப்பதி தெரிவு செய்யப்பட்டார். அப்போதைய முதலமைச்சர் நஜீப்