ஐ.தே.க.வின் முக்கிய பதவிகளுக்கு வாக்கெடுப்பு மூலம் நபர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்: அமைச்சர் இரான் 0
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி உள்ளிட்ட அனைத்து முக்கிய பொறுப்புக்களுக்குமான நபர்கள், வாக்கெடுப்புகள் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டுமென நிதி ராஜாங்க அமைச்சர் இரரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். “பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது, அவர் இதனைக் கூறினார். நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளின்