மதுபான விலைகளை குறைக்குமாறும், இரவுப் பொருளாதாரத்தைக் கொண்டுவருமாறும் ராஜாங்க அமைச்சர் டயானா கமகே கோரிக்கை 0
விற்பனை மற்றும் அரச வருமானத்தை அதிகரிக்கும் வகையில் மதுபானங்களின் விலை குறைக்கப்பட வேண்டும் என ராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று (22) நாடாளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். “மதுபானங்களின் விலை குறைக்கப்பட்டால் அதிகமான மக்கள் மதுபானங்களை வாங்குவார்கள். அதிகமான மக்கள் மதுபானங்களை வாங்கும்போது வரி வருவாய் அதிகரிக்கும். இல்லை என்றால் இலங்கையில் மதுவை தடைசெய்து, கலால்