தென் மாகாணத்தில் திடீர் மரணத்தை ஏற்படுத்திய சுவாச நோய்க்கான காரணம் வெளியாகியது 0
தென்மாகாணத்தில் கடந்த சில நாட்களாக 05 பேரின் மரணத்துக்கு காரணமான சுவாச நோய் பற்றிய அறிக்கை வெளியாகியுள்ளது. தொற்று நோய் விஞ்ஞான பிரிவு மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.மேற்படி சுவாச நோயானது பிரதானமாக இன்புளுவன்ஸா (Influenza) எனும் வைரசினால் உருவாக்கும் நிமோனியா (Pneumonia) வினால் ஏட்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்